Page 5 of 11
முடியும் சொல்லு...” என்றான்.
அதுவரை கணவனின் மன வருத்தத்தை உணர்ந்து அடக்கி வைத்திருந்த கோபம் மீண்டும் வெளிப்பட,
“திருந்தவே மாட்டீங்களா? ஒரே தப்பை திரும்ப திரும்ப செய்தால் என்னன்னு சொல்வது?” என்றாள் சிந்து கோபம் குரலிலும் எதிரொலிக்க.
சிந்துவின் கோபத்திற்கான காரணம் புரியாமல் அவளை குழப்பத்தோடு பார்த்தான் சசி.
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“ம்ம்ம்...” என்றான் சசி மீண்டும் ஒரு ‘பிளான்க்’ பார்வையுடன்!!!
“நான் கங்காவிடம் பேசினேன்... அவள் படிக்க ஆசைப் படுறா...” என்றாள் சிந்து அழுத்தமான குரலில்.