தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 06 - சசிரேகா
மாலை நேரம் நிலத்தை விட்டு வீடு நோக்கி காரில் வந்த இளாவை பிடித்தாள் மாயாவதி அவளைக் கண்டதும் ஆத்திரப்படாமல் அமைதியாக காரை விட்டு இறங்கிப் பேசினான் இளா
”உனக்கென்ன பிரச்சனை எதுக்கு என் வழியை அடைக்கற”
“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”
“பேசு”
“ஜெய் மாமாவோட நடவடிக்கை சரியில்லை”
“அதை போய் அவன் அப்பன்ட்ட சொல்லு என்கிட்ட ஏன் சொல்ற”
“ஜெய் இப்படிதான்னு உனக்குத் தெரியுமா”
“தெரியும் ஏன் உன் அப்பனுக்கும் தெரியும், ஏன் இந்த ஊருக்கே தெரியும் உன்கூட டைம்பாஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னானா இல்லையே, முறைப்பொண்ணுன்னு அவன் உன்னை சீண்டி விளையாடினான். நீயும் அவன் விளையாட்டை ரசிச்சி அவன்கூட வாழ ஆசைப்பட்ட, இது லவ் கிடையாது, சின்ன பசங்க விளையாடற அப்பா அம்மா விளையாட்டு போல நீங்க