(Reading time: 32 - 64 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

என அன்பாகச் சொல்ல ஜெயந்தியோ பாவம் நடக்கப் போவதை அறியாமல் ஆசையாக கண்கள் மூட ஜில்லென்ற ஒரு குடத்து தண்ணியை அவர் தலையில் கொட்டினார் செல்வராசன்.

  

அய்யோ அம்மாஎன அலறிய ஜெயந்தி தன் கணவரிடம்

  

என்னங்க இது இப்படி பண்ணிட்டீங்களே, சே தலை முடிக்கு கலர

...
This story is now available on Chillzee KiMo.
...

படியே அம்போன்னு விட்டுட்டா வருவ கூட்டியார வேண்டியதுதானே

  

கூப்பிட்டேன் வரலையே, போங்கத்தை நீங்க போய் கூப்பிடுங்க போங்கஎன சொல்லிவிட்டு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.