Page 9 of 11
“யாரு வேண்டாம்னு சொன்னா? கௌஷிக் தனியா சாப்பிடுறாறேன்னு சொன்னேன்...”
“அதெல்லாம் அவரே எடுத்து பரிமாறி சாப்பிடுவார் ம்மா!”
“கஷ்டம்! நல்ல பொண்ணு போ! அருந்ததி, நீ ஏன் இப்படி ஈரமா முடியை டவல்ல கட்டி வச்சிருக்க? சளி பிடிக்க போகுது, இங்கே வா!”
அருகே வந்த அருந்ததியின் தலையில் இருந்த துவாலையை எடுத்து தலை துவட்டி கொட
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை! அம்மா ஞாபகம்...... ஹ்ம்ம்....... வந்துருச்சு”
நெகிழ்ந்த மனதுடன், பேச முடியாமல் தொண்டையை சரி செய்த படி அருந்ததி பேசவும், லக்ஷ்மி, ராதிகா இருவருமே நெகிழ்ந்துப் போனார்கள்.