(Reading time: 33 - 66 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 11 - சசிரேகா

யங்கிப் போன ராமலிங்கதைக்கண்டு அனைவருமே பதறினார்கள். அபியோ

  

”அப்பா அப்பா“ என அவரிடம் அமர்ந்து அவரின் தோளை உலுக்க விக்ராந்த் அவசரமாக

  

”தண்ணீர் கொண்டு வா” என சொன்னதும் சோபியாதான் அவசரமாக தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து தந்தாள், என்ன அதற்குள் அது அழுகிப் போகவும் சோபியா கலங்கிப் போனாள். விக்ராந்தோ ராகுலைப் பார்த்து

  

”டேய் ராகுல்” என கத்த ராகுல் அதுவரை பதட்டத்தில் அப்படியே என்ன செய்வதென தெரியாமல் விக்கித்து நின்றிருந்தான், விக்ராந்த் கத்தவும் இயல்புக்கு வந்தவன்

  

”சொல்டா”

  

”தண்ணி கொண்டாடா இவர

...
This story is now available on Chillzee KiMo.
...

னைப் பாருங்கப்பா அப்பா“ என அவரிடம் பதட்டமாக பேச விக்ராந்தோ

  

”அபி நீ பதட்டப்படாத, அங்கிள்க்கு ஒண்ணுமில்லை நீ அமைதியாயிரு” என சொல்ல அபியும் சற்று  அமைதியாக ராகுலோ சங்கடப்பட்டான்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.