(Reading time: 33 - 66 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”என்னடா உன் முகம் கோணலா போகுது” என அதட்ட

  

”சே சே இல்லைப்பா ஒண்ணுமில்லையே, தூக்க கலக்கம்பா” என சமாளிக்க

  

”வந்து சாப்பிடு வா” என அழைக்க அவனோ சோபியை ஏக்கமாகப் பார்த்தான்

  

இன்று பார்த்து அவனுக்கு பிடித்தது போல சோபி இருந்தாள், அவளுடன் தனிமையில் இனிமை காண எண்ணியவனின் ஆசையில் மண்ணை போட்டார் ராமலிங்கம், அதற்காக சோபி கலங்கவில்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்த்து

  

”அபி” என அதட்ட அதில் அபியோ

  

”அப்பா”

  

”சாப்பிடும்மா”

  

”சரிங்கப்பா” என சொல்லி அவசர அவசரமாக சாப்பிட்டாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.