Page 3 of 7
ஆனாலும் வீடு ரசிக்கும் விதத்தில் இருந்தது...
அதை ரசித்துக் கொண்டே, வாசல் கதவு நோக்கி செல்ல அமைக்கப் பட்டிருந்த படிகளில் ஏறி சென்று, அழைப்பு மணியை அழுத்தினான் கார்த்திகேயன்...
வீட்டின் உள்ளே இருந்து ஒரு சத்தமும் இல்லை...!
இன்னுமொரு முறை மணியை அழுத்தினான்...
ஹுஹும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணில் படவும் யோசிக்காமல் அதன் உள்ளே சென்றான்... சாலையில் இருந்துப் பார்க்க சின்னதாக தெரிந்த அந்தக் கடை உண்மையில் பரந்து விரிந்த பெரியக் கடை என்பது உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது...