(Reading time: 8 - 15 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 33 - ச.சிந்தியா

நித்தேஷின் முகத்தைப் பார்த்து கயல்விழிக்கு அந்த இடத்திலும் சிரிப்பு வந்தது.

  

“என்ன நித்தேஷ் இப்படி முழிக்குறீங்க?” என அந்த சிரிப்புடன் கலந்து அவனிடமே கேட்டாள்.

  

“நான் உன்னை எதிர்பார்க்கவே இல்லை கயல்! நீ டெக்ஸ்ட் அனுப்பிக் கூட எனக்கு என்னன்னு கேட்கவே இல்லை! திடீர்னு நேருல வந்திருக்க?

  

“உங்க மேல கோபத்துல இருந்தேன், அதான் டெக்ஸ்ட் செஞ்சு என்ன ஆச்சுன்னு கேட்கலை.”

  

“கோபமா? முதல்ல உள்ளே வா, உட்கார்ந்து பேசலாம்!”

  

நித்தேஷ் கதவை முழுவதுமாக திறக்கவும் கயல்விழி

...
This story is now available on Chillzee KiMo.
...

இப்படியே வைங்க. எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை,” என்றாள் கயல்.

  

கொஞ்சமாக அசடு வழிந்து, “என் வீட்டுக்கு அவ்வளவா யாரும் விசிட்டர்ஸ் வர மாட்டாங்க,

4 comments

  • wonderful chapter sinthiya. romba realistic romance. muthala niteshku interest vantathu apuram kayalku. ipo 2 perukum interest iruku. aduvum avangaluke teriyuthu. aduthu athai solla vendiyathu matum baki. nitesh potu udaicha sari irukum. avan seiyanume.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.