(Reading time: 9 - 17 minutes)
A... Aa... E... Ee...
A... Aa... E... Ee...

  

ஏய் கண்ணு தெரியாதா உனக்கு... இந்த நேரத்துல இப்படி பெரிய கருப்பு கண்ணாடி போட்டிருந்தா எப்படிடா கண்ணு தெரியும்...” என்று கத்த தொடங்கிய பிரவீணின் கைகளை வெகு சுலபமாக பின்னால் மடித்து முறுக்கிய ஈஸ்வர்,

  

சத்தம் போட்ட கையை உடைச்சிடுவேன்...’ என்றான்.

  

ஏய் ஏய்... யார் நீ? திருடனா??

...
This story is now available on Chillzee KiMo.
...

வீண்,

  

டேய் டேய்... வலிக்குதுடா... கையை விடுடா இடியட்... எனக்கு போலீஸ் கமிஷனரை நல்லா தெரியும்... ஒரு போன் செய்தால் அவ்வளவு தான்...” என்று மிரட்டினான்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.