(Reading time: 9 - 18 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 11 - பிந்து வினோத்

  

ராதிகா பரிமாற, ஷிவா, அருந்ததி, லக்ஷ்மி, நாதன், பிரேமா, கண்ணன் அனைவரும் கதை பேசியபடி உணவு உண்டனர்.

  

அப்போதென்று இல்லாமல் அதன் பின் வந்த பல மணி நேரங்களும் கூட ராதிகாவுடனே செலவிட்டாள் அருந்ததி.

  

சிறு வயதில் ஷிவா செய்த லூட்டிகள், அவன் வாங்கிய பரிசுகள் என்று ராதிகா சொல்லிக் கொண்டே போக, நேரம் போனதே தெரியாமல் கேட்டுக் கொண்டே இருந்தாள் அருந்ததி.

  

“அருந்ததி, நாங்க கிளம்பட்டுமா?”

  

பிரேமா கிளம்ப தயாராகி வந்து கேட்டப் போது, இனி எப்போது சித்தியை பார்ப்பது என பெண்ணுக்கே உரிய தாய் வீட்டு பா

...
This story is now available on Chillzee KiMo.
...

ாங்க, நீங்க கீழே வரீங்களா?” என்றாள்.

  

அவளை ஆராய்வது போல் ஒரு பார்வை பார்த்த ஷிவா,

  

“வரேன் ரதி! அதுக்கு முன் ஒரு கேள்வி. என் மேல உனக்கு கோபமா?” எனக் கேட்டான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.