Page 3 of 10
அருந்ததி விழிகளை நிமிர்த்தி ஷிவாவை நேராக பார்த்தாள்.
ஷிவா தடுமாறிப் போனான்.
இருபத்தி ஏழு ஆண்டுகள் சலனமின்றி வாழ்ந்தவனுக்கு இப்போது மனதை அடக்குவது பெரும் பிரயத்தனமாக இருந்தது!
கஷ்டப்பட்டு பார்வையை மனைவியிடம் இருந்து திருப்பியவன்,
“கீழே எல்லோரும் நமக்காக காத்துட்டு இருப்பாங்க, போகலாம்” என்றபடி நடந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
சல்கள், மற்றும் அறிவுரைகளுடன் பிரேமாவின் குடும்பத்தினர் கிளம்பினார்கள்.
அவர்களின் கார் கண் பார்வையில் இருந்து மறைந்த உடன் ராதிகா அருந்ததியின் அருகே வந்து நின்றாள்.