Page 11 of 27
”எப்படியோ ஒரு விசயம் தீரப்போகுது அடுத்தென்ன” என ராகுல் கேட்க அதற்கு ராமலிங்கமோ
”பொறுப்பா, இன்னும் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு, பாதர் சொன்னார்ன்னு நீ ஒரு கதை சொன்னியே, அதுல கூட அவர் நாலு பேரு பத்தி சொன்னதா சொன்னியே, கூடவே யாரோ ஒருத்தன் வெளியாளு இந்த காட்டேஜை வாங்க வருவான்னு சொன்னியே, அந்த நாலு பேரு யாரு, வரப்போற அந்த ஒருத்தன் யாரு, அந்த நம்பூதிரியா இ
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த வீட்ல இருக்கா, அது மதிப்பான விசயமா இருக்கனும் பொக்கிஷமா கூட இருக்கலாம், பத்திரமா இருக்கட்டும்னு உங்ககிட்ட கொடுத்து வைச்சிருக்கலாம் இல்லையா, அதை பத்தி உங்கப்பா அம்மா பேசியிருக்கலாம், அப்படி