Page 3 of 6
கிளம்பினான் சுமன்.
சுசித்ரா அவன் போவதை கண்டுக்கொள்ளவில்லை! அவன் சென்றதும், எதுவுமே நடக்காதது போல அவர்கள அனைவரிடமும் பேச்சைத் தொடர்ந்தாள்.
சுசித்ராவின் செய்கைகள், பார்க்க இயல்பாக இருந்தாலும், கல்பனாவின் மனதில் எதுவோ உறுத்தியது.
***************
“<
...
This story is now available on Chillzee KiMo.
...
பனா படித்து முடித்த உடனேயே திருமணம் ஆகி விட்டது... அது முதலே, கணவன்... அவனின் குடும்பம்... பின் குழந்தைகள்... குடும்பம் என்றே அவளின் வாழ்க்கை சென்றுக் கொண்டு இருந்தது...