Page 3 of 5
அதற்காகவே தன் பெயரை எல்ஸீ கொலை செய்வதை மன்னிக்கலாம் என்று கார்திகேயனிணிற்கு தோன்றியது.
அதற்குள் அத்விதா,
“வேலையை பாதியில விட்டுட்டு வந்தேன் ஆன்ட்டி, அங்கிள்... நான் போறேன்..” என்று பெரியவர்களிடம் சொல்லி விட்டு திரும்பி நடந்தாள்...
போகிறாளா????
யோசிக்காமல், சட்டென அவளின் அருகே சென்ற க
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க் வந்தேன்... பாவம் இங்கே உங்க அட்விட்டாவே தனியா ரேநோவேட் வேலை எல்லாம் செய்றாங்களே... நான் அவங்களுக்கு உதவி செய்யட்டுமா?? எனக்கு சம்பளம் எல்லாம் வேண்டாம்... உங்களுக்கு ஓகேன்னா நான்