(Reading time: 36 - 72 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 13 - சசிரேகா

பாதரியார் சென்ற பின்பும் சோபியாவின் மனது கலக்கமாகவே இருந்தது, இதில் தனக்கு ஏற்பட்ட இந்த மாற்றம், இதை நினைத்து மகிழ்வதா அல்லது ராகுலை பிரியப் போகும் நேரம் நெருங்குவதை நினைத்து வருந்துவதா என தெரியாமல் குழம்பித் தவித்தாள்.

  

அவளிடம் தயங்கியபடியே வந்த ஆடமோ தலைகுனிந்து முட்டி போட்டு அமர அவளோ அவனை அள்ளி தன் மடியில் கிடத்தி அவனின் முகத்தைப் பார்த்தாள், அவ்வளவு வருத்தம் இருந்தது என்னவென கண்களால் கேட்க அவனோ அந்த வைர மாலையைப் பற்றி சைகையில் சொல்ல அதைக்கேட்டு அவள் துக்க பெருமூச்சுவிட்டாள்

  

தன் தம்பி செய்த தவறை மன்னித்துவிட்டாள் ஆனால் ஆடமோ கலக்கத்துட

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஆடம் என்ன இது விளையாட்டு, சோபி ஸ்கூலுக்கு போகனும் நீ தனியா விளையாடு போ” என சொல்ல ஆடமிற்கு கோபம் வந்தது

  

”மம்மி நானும் ஸ்கூல் போறேன்” என மழலை மொழியில் பேச அவரோ

  

One comment

  • Oh my god :sad: epi sasi.panathukkaaga ennavellam seigirargal facepalm.padikka kavalaiyaaga irukku.avargalukku nalla paadam pugatta vendum.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.