Page 27 of 27
யாருக்கும் சந்தேகம் வராது ஏன்னா ஜோசப்பும் மேரியும் உண்மையாவே தற்கொலை செய்துக்கிட்டவங்க, அதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது” என சொல்ல அவர்களும் ஆன்டர்சனின் மீது இருந்த நம்பிக்கையில் தைரியமானார்கள்.
ஆன்டர்சனோ தொங்கிக் கொண்டிருந்த பிணங்களை இளப்பமாக பார்த்து சிரித்துவிட்டு தன் ஆட்களுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
சிறிது நேரத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ze: 14pt;">Go to Unnai naanariven ennaiyandri yaararivar story main page