Page 25 of 27
அடுத்தவனைப் பார்த்து
”நீயாவது செய்வியா”
”அதுவந்து”
”சொன்னதை விட நிறைய பணம் தரேன்” என சொல்ல அதில் அவனோ அடுத்தவனைப் பார்த்து என்ன செய்யலாம் என கேட்க பணத்தாசை அவர்களின் கண்ணை மறைத்தது
அதில் அவர்கள் சரியென தலையாட்ட காய்கறிக்கடைக்காரனோ வேறு வழியில்லாமல் இவர்களுடன் இணைந்துக் கொண்டான், கயிறுகளை கொண்டு வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியமாக அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள், அதற்கே அவனுக்கு கோபம் வந்தது, சட்டென அவளை ஓங்கி அறைந்தவன்
”என்னையே அடிக்கற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா உனக்கு, உன் மேல எனக்கு ரொம்ப