Page 26 of 27
நாளா ஆசை, அதனாலதான் நான் உன்னை படிக்க வைச்சேன் ஆனா நீ, எனக்கு காட்டற நன்றி விசுவாசமா இது, இப்பவும் ஒண்ணும் குறைஞ்சிப் போகலை, நீ என்கூட வந்துடு, நாம ரெண்டு பேரும் லண்டன்ல போய் செட்டில் ஆயிடலாம், உன்னை நான் மகாராணி போல பார்த்துக்கறேன் என்ன சொல்ற” என கேட்க அவளோ
”முடியாது நான் செத்தாலும் உன்கூட வரமாட்டேன்” என சொல்லி அவன் மீது காரி உமிழ்ந்தாள், அதில் கொதித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
புவாங்க”
”எல்லாம் சரி ஆனா இது கொலைன்னு போலீஸ் கண்டுபிடிச்சா என்ன செய்றது”
”நான் ஒரு டாக்டர், இவங்க தற்கொலைதான் செய்துக்கிட்டாங்கன்னு நான் ரிப்போர்ட் தரேன்,