Page 22 of 27
பசியுடனே வாடி வதங்கியிருந்தார்கள். அனைவருமே பலவீனமாகிப் போனார்கள்.
அதே நேரம் ஆன்டர்சன் வரவும் அவனுடன் ஜோசப் மேரி இருவரும் மன்றாடினார்கள், குழந்தைகளை விட்டுவிடும்படி கெஞ்சினார்கள், குழந்தைகள் எங்கே என தெரியாமல் ஆன்டர்சன் அதிர்ந்தான்
”குழந்தைங்க எங்க இங்கதானே இருந்தாங்க, எப்படி மாயமா மறைஞ்சாங்க தேடுங்கடா” என சொல்ல அவனுடைய ஆட்களும் அந்த ல
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்களை கொன்னா பாவம் எனக்கு வந்துடும் அதனால நீங்களே தற்கொலை செய்துக்கறீங்களா” என சொல்ல அதற்கு அவர்களும் வேறு வழியில்லாமல் சரியென்றார்கள், தங்களை தாங்களே தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்தார்கள்.