(Reading time: 6 - 12 minutes)
Pani Paarai
Pani Paarai

தொடர்கதை - பனிப் பாறை  - 14 - பிந்து வினோத்

  

ல்பனா பதிலென்று வாயை திறந்து எதுவும் சொல்லவில்லை...

  

அவளின் பதிலுக்காக சில வினாடிகள் காத்திருந்த சரவணன்,

  

“கல்ப்ஸ் நமக்குள்ள பிரச்சனை வரக் கூடாதுன்னு தான் உன் கிட்ட முதலிலேயே சொல்றேன்... உன் மனசுல என்ன இருக்குன்னு தயவு செய்து வெளிப்படையா சொல்லு...” என்றான்.

  

“நீங்க என்ன எதிர்பார்க்குறீங்கன்னு எனக்குப் புரியலைங்க... ஆஹா, என் கிட்ட சொல்லிட்டு தானே ஆர்டர் எடுக்கிறார்... இவர் நல்லவர், உத்தமர்ன்னு நான் நினைப்பேன்னா???”

  

சரவணன் நிச்சயமாக இப்படி ஒரு பதிலை கல்பனாவிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

்டே நேரா எதையும் சொன்னதில்லையே...” என்றான் மென்மையாகவே.

  

கல்பனாவால் இல்லை என்று சொல்ல முடியவில்லை... மௌனமாக இருந்தாள்...

  

அவளையே பார்த்திருந்தவன்,

  

3 comments

  • superb Bindu. Saravanan has a point but he should also accept Kalpana's POV. Avar unmaiyai sona ore karanathukaga Kalpana manikanumnu solrathu epadi sir correct?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.