(Reading time: 6 - 12 minutes)
Pani Paarai
Pani Paarai

அவநின் கண்களை நேராக பார்த்தவள்,

  

“உங்களுக்கு எப்படின்னு எனக்கு தெரியலை... என்னை பொறுத்த வரைக்கும் நம்பிக்கை தான் வாழ்க்கையில ஆணிவேர்... உங்களை இன்னொரு பொண்ணோட பக்கத்துல பார்த்திருந்தா கூட நான் தப்பா நினைச்சிருக்கவே மாட்டேன்... உங்க மேல நான் வச்சிருந்த நம்பிக்கை அப்படி... அவளை பார்த்தேன் பிடிச்சதுன்னு சுலபமா சொல்லிட்டு, அதை மறந்திருன்னு சொன்னால் என்னால ஈசி

...
This story is now available on Chillzee KiMo.
...

க் கொண்டிருந்தது. சரவணன் அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

  

கல்பனா அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள்... காலையில் இருந்து அவளிடம் தேவைக்கு மட்டுமே பேசினான் அவன்...

  

3 comments

  • superb Bindu. Saravanan has a point but he should also accept Kalpana's POV. Avar unmaiyai sona ore karanathukaga Kalpana manikanumnu solrathu epadi sir correct?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.