Page 3 of 11
உறவினர்கள் நால்வரும் ரத்தினசாமியையும், நல்லதம்பியையும் உபசரித்து திக்குமுக்காட வைத்தார்கள்.
“இன்னும் கொஞ்சம் சாதம் அப்பா...”
சொந்த தந்தையிடம் கேட்பது போல் உரிமையுடன் கேட்ட நந்தினியை பார்த்து,
“வேண்டாம்மா... இவ்வளவு சாப்பிட்டதே, நீ எனக்காக செய்தேன்னு சொன்னதால் தான்... சாப்பாடு ஏ.ஒன்... அருமையா சமைசிருக்க...” என்று மனம
...
This story is now available on Chillzee KiMo.
...
குடும்பத்து சம்மந்தி ஆச்சே... எல்லோருமா ஊருக்கு வாங்க... நடந்ததை எல்லாம் மறந்திடுவோம்...”
ரத்தினசாமி சொன்னதை கேட்டு அங்கே இருந்தவர்கள் அனைவரின் முகமும் பளிச்சென்று மலர்ந்தது!