Page 4 of 11
*************
சென்னையில் இருந்து வீடு திரும்பிய ரத்தினசாமி சசியிடம் தனியாக எதையும் சொல்லவில்லை. ஆனால், முன்பு போல் அவனிடம் கோபம் இருப்பதாக காட்டுவதை நிறுத்திக் கொண்டார்... சிந்துவின் மூலம் சென்னையில் நடந்ததை அறிந்திருந்ததால் சசியும் பெரிதாக அதில் ஆச்சர்யமடையவில்லை!
சுலோ
...
This story is now available on Chillzee KiMo.
...
???
அவனின் பேச்சு காதில் விழுந்தாலும், அது சுரேனின் குரல் என்று பார்க்காமலே தெரிந்தாலும், கண்டுக்கொள்ளாது வீடு இருந்த திசையில் வேகமாக நடந்தாள் கங்கா.