Page 9 of 11
“கங்கா, அப்பாவும் அண்ணனும் வக்கீலிடம் பேசிட்டோம்... நடந்த கல்யாணம் செல்லுபடி ஆகாதுன்னு சொல்லிட்டாங்க... இப்படி ஏமாற்றியதற்கு அவங்க மேல கேஸ் வேணா போடலாம்னு சொன்னாங்க...” என்றார் உடைந்து விட்டக் குரலில்!
சுலோச்சனா அது வரை அடக்கி வைத்திருந்த வருத்தம் அணை மீறவும்... தன்னையும் அறியாமல் அழத் தொடங்கினாள். அம்மா பக்கம் நகர்ந்துச் சென்று அணைத்துக் கொண்ட கங்கா,
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் என் முழு கவனமும் இருக்கு... சிந்து அண்ணி இரண்டு கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர சொல்லி இருக்காங்க... எக்ஸாம் முடிந்ததும் நம்ம எஸ்டேட் நிர்வாகம் பத்தி சின்ன அண்ணா சொல்லி தரேன்னு சொல்லி இருக்கான்...