Page 35 of 40
“ஆகாஷ்கிட்டயும் நவ்தீப்கிட்டயும் சேராதம்மா”
”ஏன்மா”
”அவங்க ரொம்ப கெட்டப்பசங்க”
”அப்படியாம்மா”
”ஆமாம் அவங்களோட நீ விளையாடாத, அம்மா நான் இருக்கேன்ல என்கூட விளையாடு“
”சரிம்மா” என சொல்லிவிட்டு அவள் பாஸ்தா சாப்பிடவும் ரேவதிக்கு மனம் ஆறவில்லை. ஏனோ பயத்துடனே இருந்தார், இரவு பொழுது கழிந்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்களும் குடியில் மிகுந்த போதையில் இருந்தார்கள், யாருமே சுயநினைவில் இல்லை என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு சட்டென ஆகாஷ் மற்றும் நவ்தீப்பின் கவனம் வந்தது. அவசரமாக அவர்களை தேடிச் சென்றார்