Page 1 of 40
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 01 - சசிரேகா
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்-சசிரேகா
முன்னுரை
நாயகிக்கு நடந்த தீங்கிற்கு அவளின் குடும்பமே எதிரிகளின் கையில் மாட்டி சின்னாபின்னாவதை தடுக்க நாயகி நாயகனின் உதவியை எதிர்பார்க்கிறாள், நாயகனும் நட்பு காரணமாக நாயகிக்கு உதவி செய்கிறான், ஒவ்வொரு பிரச்சனையையும் நாயகன் தீர்க்க தீர்க்க அவன் மீது இருந்த நட்பானது காதலாக மாறுகிறது நாயகிக்கு, அந்த காதலை அவள் வெளிப்படுத்தினாளா அவளது காதலை நாயகன் ஏற்றுக் கொண்டானா இல்லை நட்பே போதும் என்றானா நாயகியின் காதல் என்னவானது என்பதே இக்கதையின் கருவாகும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தும்மா மெதுவா ஓடு” என தியாகராஜன் புன்னகையுடன் சொல்ல அதைக்கேட்ட மதுமதியும்
”ஓகே டாட்” என சொல்லிக் கொண்டே ஓடினாள். அவளை தொடர்ந்து சென்ற ரேவதியோ தன் கணவரிடம் குறைப்பட்டார்