Page 5 of 40
”அவங்க இல்லாமலா மதுமதியை ரெடியாக்கறதுல ரேவதி ரொம்ப கஷ்டப்படறா” என சொல்லி சிரிக்க அதைக்கேட்ட அவரின் இரண்டாவது நண்பன் ஜெகநாதன்
”குழந்தைங்கள்னா அப்படித்தான் இருப்பாங்க, அதுலயும் உன் பொண்ணு இருக்காளே சேட்டை பிடிச்சவளாச்சே”
”ஆமாமாம் எப்படிதான் அவளை கரை சேர்க்கப் போறேனோ” என தியாகு புலம்ப அதற்கு அவரது நண்பர்கள் கலகலவென சிரித்தார்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
ருப்பாங்க, அவங்க இங்க வருவாங்களான்னு தெரியலை நாம கோயிலுக்கு போவோம் அவங்க அங்க நேரா வந்துடுவாங்க”
”அப்படியா அதுவும் சரிதான் இங்க வந்து திரும்பவும் கோயிலுக்கு போகனும்னா அது ஒரு