Page 2 of 40
”தியாகு என்ன இதெல்லாம், அவள் ஓடறா அவளை தடுத்து நிப்பாட்டுவீங்கன்னு பார்த்தா என்கரேஜ் பண்றீங்களே, காலையில இருந்து அவள் கூட ஓடி ஓடி அலுத்துப் போயிட்டேன்” என்றார் சலிப்பாக
”எதுக்கு இந்த ஓட்டம் இப்ப என்னாச்சி உனக்கு”
”என்னவா? நாம இங்க வந்தது எதுக்கு, குலதெய்வ கோயிலுக்குப் போய் சாமி கும்பிடனும்னுதானே, இன்னும் அவள் ரெடியாகலை, எப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
உழைப்பை அவள் இளப்பமா நினைச்சிக்கிட்டு தன்னையே தான் பெரிசா நினைச்சிக்குவா அது தப்பு தியாகு நாம அவளுக்கு நல்லதே சொல்லி வளர்க்கனும்”
”சரி சரி ஆமா என் நண்பர்கள் எங்க”