Page 39 of 40
”சின்ன பசங்க விளையாடறாங்க போல”
”இது விளையாட்டா, உள்ள என் பொண்ணு கத்தற சத்தம் உங்களுக்கு கேட்கலையா” என ரேவதி கண்ணீருடன் கத்த அவர்களோ பதட்டமானார்கள், சட்டென கதவை தட்டினார்கள்
”ஆகாஷ் கதவை திறடா அப்பா சொல்றேன் கதவை திற” என கத்த ஜெகநாதனும்
”நவ்தீப் கதவை திற இல்லை உன்னை அடிச்சிடுவேன் கதவை திற” என கத்தினார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அலறி ஓய்ந்தாள்.
அந்த சத்தம் அந்த மாளிகை முழுவதும் எதிரொலித்தது, அந்த சத்தம் அடங்கியதும் தியாகுவும் ரேவதியும் சக்கரவர்த்தியும் ஜெகநாதனும் கூட ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனார்கள்,