Page 40 of 40
உயிர்ப்பில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர், ரேவதியோ பொத்தென தரையில் அமர்ந்து அழத்தொடங்க தியாகுவோ தலையை பிடித்துக் கொண்டார்
சக்கரவர்த்தியும் ஜெகநாதனும் கூட என்ன செய்வது என புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே அந்த கதவை தட்டினார்கள், அந்த கதவோ திறந்தபாடில்லை வெளியே மழையும் நின்றபாடில்லை, அந்த ஒரு இரவில் பல நிகழ்வுகள் நடந்தன கடவுள் கூட நடந்ததை தடுக்கவில்லை,
...
This story is now available on Chillzee KiMo.
...