(Reading time: 50 - 100 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”நீ குழந்தையா வரிசையில நிக்கற”

  

”இங்க வந்த பின்னாடி எல்லாரும் குழந்தையா மாறிடனும் விக்ராந்த்”

  

”ம்க்கும் உன்னைப் போய் சொன்னேனே” என அலுப்பாக சொல்லிக் கொண்டே தான் கொண்டு வந்த ஆப்பிளில் இருந்து ஒன்றை அவளிடம் தர அவளும் அதை வாங்கிக் கொண்டாள் அடுத்து அபிநயாவின் பக்கத்தில் அவளின் மகள் நின்றாள்

  

”அம்மு இந்தா ஆப்பிள்” என சொல்லி

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டு அவனது கையில் பழத்தை தந்தான் அவனோ பழத்தை வாங்கிக் கொண்டு அவனுக்கு முத்தம் தந்தான்.

  

பதிலுக்கு விக்ராந்தும் ஆடமிற்கு முத்தம் தந்தான்

  

”எப்படியிருக்க ஆடம்”

3 comments

  • மிக அருமையான கதை, மகிழ்ச்சியான முடிவு. இந்த கதையில் உண்மையான ஹீரோ ஹீரொயின் ரகு சொபி தான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.