Page 3 of 8
“ஆப்பிள்?“
“இல்லையே”
“அரேஞ்...”
“ஹுஹும்... இல்லை...”
சாரதாவும், கங்காவும் தன்னை ஒரு மார்க்கமாக பார்ப்பது புரிந்த போதும், தளராமல்,
“அல்வாவது இருக்கா?” என்றுக் கேட்டான் சசி.
“என்ன அண்ணா இதெல்லாம்? இப்போ எதுக்கு கேட்குற?” என்று புரியாததால் நேரடியாகவே கேட்டாள் கங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஓஹோ, இதெல்லாம் கோட் வேர்டா? இன்னும் ஏதாவது பழம் பாக்கி இருக்கா?” என்றாள் செல்வி மெல்லிய குரலில்.
“அக்கா நீங்க வேற மானத்தை வாங்காதீங்க...” என்று செல்லமாக சிணுங்கினாள் சிந்து.