தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 17 - பிந்து வினோத்
எழில் அவருடைய பள்ளிக் கால தோழனிடம் பேசி அவர்கள் மூவரும் தங்க ஒரு வீடை ஏற்பாடு செய்திருந்தார்...
அதனால் ஹோட்டலில் தங்கும் அவசியம் இல்லாமல் நேராக அந்த வீட்டிற்கே மூவரும் சென்றார்கள்...
அங்கு சென்ற உடனேயே, குளித்து உடை மாற்றிக் கிளம்பினான் அரவிந்த்... பாரதி, எழில் இருவருமே அவனை தடுக்கவில்லை!
“புது ஊரு, பத்திரம் அரவிந்த்,” என்று மட்டும் சொன்னார் எழில். பாரதி அதையும் சொல்லவில்லை.
ஸாரா கொடுத்த அட்ரஸை கண்டுப்பிடிப்பது அரவிந்திற்கு கடினமாக இல்லை... ஒரு உபெர
...
This story is now available on Chillzee KiMo.
...
லண்டன்ல இருந்து வரேன். இந்த அட்ரஸ் என்னோட ஃபிரென்ட் ஒருத்தங்க கொடுத்தாங்க. இங்கே வந்து பார்த்தா ஃபிளாட்டா இருக்கு. இங்கே முன்னாடி இருந்த ஃபேமிலி பத்தி உங்களுக்கு தெரியுமா??”