Page 1 of 31
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 12 - சசிரேகா
இளஞ்சேரன் தந்த முத்தத்தில் மதிமயங்கிய மித்ரவிந்தாவோ அவனிடம் இன்னும் இணைந்துக் கொண்டாள். அவளது செயல் அவனுக்கு சந்தோஷம் தரவே அவனும் விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கவே ஒரு கட்டத்தில் அவன் அவளை விட்டு விலகி கட்டிலில் அமர்ந்துக் கொண்டான். விடுவித்த உடனே தன்னையே ஒரு முறை பார்த்தாள் மித்ரா. உடல் நடுங்க முகம் வெளுத்து பயத்தில் இருந்தாள்.
”ஏன் இப்படி செஞ்சீங்க?” என பரிதாபமாக கேட்டாள் மித்ரா
”நானா செய்யலை நீயா அப்படி செய்ய என்னை தூண்டிவிட்ட”
...
This story is now available on Chillzee KiMo.
...
மான முகத்தைக்கண்டு அந்த அறையை விட்டு வெளியேறியவள் தன் அறைக்கு சென்றாள். அங்கு சுந்தரம் இருக்கவே அதிர்ந்தாள்
”அப்பா” என அழைத்தாள்