Page 4 of 7
திடுக்கிட்டுப் போனாள்!
அவளையே பார்த்திருந்தவன்,
"என்னம்மா என்ன ஆச்சு?" என்றபடி அவளின் காதோரத்தில் இருந்த சின்ன சுருட்டை முடிகளை பின்னுக்கு தள்ளினான்.
என்ன சொல்வது என்று தடுமாறியவள், சமாளித்துக் கொண்டு
"அம்மா ஞாபகம் வந்துச்சு," என்று பாதி உண்மையை சொன்னாள்.
காதருகில் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷிவாவிற்கு தூக்கம் வரவில்லை!
அவனின் மனதை கவர்ந்தவள்... மனைவி என்ற உரிமையுள்ளவள்... கை தொடும் தொலைவிலேயே அழகு பதுமையாக அருகேயே இருக்கிறாள்... ஆனாலும் அவன் தள்ளி தான்