Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 33 - பிந்து வினோத்
“அண்ணி, சுரேனுக்கு உடம்பு சரி இல்லையாமே நான் நாளைக்கு அவர் வீட்டுக்கு போய் பார்த்துட்டு வரவா?”
கங்காவாகவே தானாக கேட்ட அந்தக் கேள்வி சிந்துவை மிகவும் ஆச்சர்யப் படுத்தியது!
“சுரேன் வீட்டுக்கா?” என்றாள் கேள்வியுடன்!
“ஆமாம்... பாவம் அவர் யாரும் இல்லையே...”
“ம்ம்ம்... சரி உன் இஷ்டம்...” என்றாள் சிந்து பட்டும் படாமலும். ஆனாலும் மனதினுள் அவளின் திட்டம் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது... சசியிடம் சுரேனை பற்றி கங்காவின் காதில் படுமாறு அப்படி சொல்ல சொல்லி அவள் தான் சொல்லி இருந்தாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
n>ந்து கங்காவின் வாழ்க்கையை சீரமைப்பது பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் வேறொரு ஜீவன் சிந்துவின் வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்துவது எப்படி என்ற தீவிர சிந்தனையில் இருந்தது!