Page 2 of 6
“அரவிந்த் சொல்லு... என்ன??? சாந்திக்கு வேற கல்யாணம் ஆகிடுச்சா???”
விழிகளில் கண்ணீர் ஆறாக ஓட, இல்லை என்று தலை அசைத்தவன்,
“சாந்தியே இல்லம்மா.... இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட்ல....”
மேலே சொல்ல முடியாமல் தேம்பினான்....
பாரதியும் திகைத்துப் போனாள்....
இப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
பல வகையில் அவனுக்கு சமாதானம் சொலி, மனதை தேற்ற முயன்றாள்...
ஆனால், அது எளிதாக இருக்கவில்லை... அரவிந்த் எதையும் காது கொடுத்து கேட்கவும் மறுத்தான்...