Page 3 of 27
”நீ மாறவேயில்லைடி உன்னோட இந்த பாசத்துக்கு எப்பவுமே நான் அடிமைதான்”
”என்னக்கா சொல்றீங்க”
”நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நீ உன் கஷ்டத்தை சொல்லாம இருக்கப் பார்த்தியா வயசுல நான் உன்னை விட பெரியவளா இருந்தாலும் குணத்தில நீ என்னை விட உசந்து நிக்கற உன் வாழ்க்கையை நானே அழிச்சிட்டேன் என்னை மன்னிச்சிடு மஞ்சு“ என்றார் ரமணி
<
...
This story is now available on Chillzee KiMo.
...
யும் துடைத்துவிட்டு
”நான் வந்துட்டேன்மா இனி உன்னை நான் கைவிடமாட்டேன்” என சொல்ல அந்த ஒரு சொல் மஞ்சுவிற்கு புது ஒளியை தந்தது. கண்கள் கலங்க
”அக்கா”