Page 8 of 27
சரி ஒரே மாதிரி மனநிலைமையில இருக்கேன், அதை எப்படி விவரிக்கறதுன்னு எனக்குத் தெரியலை ரமணி, என்னை ஏன் கொல்லாம கொல்ற, என்னை விட்டுடு ரமணி என்னால முடியலை” என கதறியவரின் செல்போன் சிணுங்கியது
அதில் அவசரமாக அந்த புகைப்படத்தை வழக்கம் போல யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டு போனை எடுத்தார், அதில் தியாகு என இருக்கவே யோசனையுடன் போன் ஆன் செய்துப் பேசினார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்வாங்க”
”தியாகு எனக்கு நம்பிக்கையிருக்கு என்னை எதிர்த்துப் பேசாத”
”சாரி அங்கிள்”
”கிரக தோஷம் முடிஞ்ச பின்னாடி கல்யாணத்தை வைச்சிக்கலாம்”