Page 19 of 27
பணத்திற்காகவே பழகினார்கள், அவனை ஏமாற்றி பணம் பறித்தார்கள், அதனாலேயே நட்பை வெறுத்தான்
தொழில் முறையிலும் பல எதிரிகளை சந்தித்து விட்டான், பல எதிரிகள் வந்தார்கள் ஒரு கட்டத்தில் அத்தனை தொழில் எதிரிகளுக்கும் இவனே பலத்த எதிரியாகிப் போனான், அதில் அவர்களே இவனிடம் தப்பித்து விலகினார்கள், எதிரிகள் தொல்லையில்லை
சொந்தம் பந்தம் நெருக்கடி இல்லை, ஈகோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ற பல பொய்களை சொன்னான், அப்படி இப்படி என பேசியே தனது காரியத்தை சாதித்துக் கொண்டான், மகிழ்ச்சியாக தனது அறைக்குச் சென்றவன் அங்கு சுவற்றில் இருந்த தனது தாத்தாவின் புகைப்படம் முன்பு கம்பீரமாக நின்று