தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 14 - சசிரேகா
சென்னை
மித்ரவிந்தாவின் வீடு வந்து சேர்ந்தபின்புதான் இளஞ்சேரனுக்கு நிம்மதியானது. திரும்பவும் மழை வெள்ளம் என எதையாவது சொல்லிவிட்டால் கஷ்டம் என நினைத்து சற்று பயத்துடனேயே பயணம் செய்தான். எப்படியோ சென்னைக்கு மித்ராவுடன் வந்து பத்திரமாக வீட்டையும் அடைந்துவிட்டான். வீடு வந்து சேர்ந்ததும் இருவருக்கும் சந்தோஷமாக இருந்தது.
”வீட்டுக்கு வந்தாச்சி” என்றாள் மித்ரா சந்தோஷத்துடன்
அவளிடம் சென்றவன்
”பசிக்குதுடி பொண்டாட்டி” என இறுக்கமாக அணைத்துக் கொள்ளவே அவளோ வேறு நினைத்து வெட
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”என்ன வேணும் சொல்லு நானே வாங்கிட்டு வரேன்”
“அப்படியா சரி அப்ப ம் காய்கறிங்க வாங்கிட்டு வாங்க போதும் மீதியெல்லாம் வீட்ல இருக்கு” என சொல்ல அவனும் அவளை விட்டுவிட்டு