Page 8 of 30
“ம் முதலிரவுக்கு”
“அது இருந்தாதான் முதலிரவா?” என அவள் கேட்க அவளது வெகுளித்தனத்தைக்கண்டு
”அது வேணாம்தான் நீயிருந்தா போதும்“ என அவளிடம் நெருங்கி அவளை இரு கையிலும் தூக்கிக்கொண்டு படுக்கையறைக்கு சென்று அவளை படுக்க வைத்தவன் அவள் பக்கத்திலேயே படுத்து அவளையே ஏற இறங்க பார்த்தான்.
”அழகுடி நீ” என சொல்ல அவளோ அவன் கட்டிய மஞ்சள்
...
This story is now available on Chillzee KiMo.
...
“யாரும் திட்டமாட்டாங்களா?”
“அம்மாவே எல்லாம் பார்த்துக்குவாங்க”
“அம்மாவா?”