Page 5 of 30
“என்ன விசயம்?”
“பேசனும்”
“சரி இருங்க வரேன்” என சொல்லி அவசரமாக சாப்பிட்டு முடித்தவள் அரக்க பரக்க அவனிடம் சென்று நின்றாள்
”சொல்லுங்க என்ன விசயம்?” என கேட்க கண்கள் திறந்து அவளைப் பார்த்தவன்
”பக்கத்தில வந்து படு” என்றான் அவளோ சிரித்தபடியே
”ம்ஹூம் அது தப்பு” என சிணுங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ணியமாதானே இத்தனை நாளும் இருந்தீங்க, இப்ப என்னாச்சி இப்படியெல்லாம் நடந்துக்கலாமா தப்பில்லையா அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க” என கோபமே இல்லாமல் மென்மையாக சொல்ல அவன் உடனே எழுந்தான்.