(Reading time: 19 - 37 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 05 - சசிரேகா

  

சென்னை

  

மதுமதியின் கம்பெனிக்குள் ஏகப்பட்ட சலசலப்பு பேச்சுக்கள் எழுந்தன, புதிதாக வந்திறங்கிய அழகரசனைப்பற்றிய பேச்சுதான் ஓடியது, அவன் வராத போதே அவனைப் பற்றிய பேச்சுகள் எழுந்தன, இப்போது அவனைக்கண்டதும் அனைவருக்கும் ஒரு ஆர்வம், குழப்பம், சந்தேகம் அவனால் இந்த கம்பெனிக்கு என்ன நடக்கப் போகிறது, நன்மையா தீமையா, அதனால் தங்களின் வேலையின் நிலைமை என்னாகும் என்பது வரை பேச்சு ஓடியது.

  

வெளியில் அனைவரும் கலவரமாக இருந்தார்கள் ஆனால் அழகரசனோ மதுமதியை மென்மையாக அணைத்த வண்ணம் பலமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ருந்தாலும் நான் பார்த்துக்கறேன்”

  

”அவங்க நீ நினைக்கற மாதிரி அவ்ளோ நல்லவங்க கிடையாது”

  

”எனக்குத் தெரியும் மதுமதி அடுத்தவங்க வாழ்க்கையில மண்ணை போட நினைக்கறவங்க

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.