Page 10 of 16
என சொல்ல வந்தவனோ மதுமதியைப் பார்த்தான் கோபமாக, அதில் அவள் பயந்து நடுங்க அதைக்கண்ட அழகரசனோ
”ஹலோ அங்க என்ன பார்வை இங்க நான் பேசறன்ல என்கிட்ட பேசு”
”உன்கிட்ட எதுக்கு நான் பேசனும் நான் அவள்ட்ட பேசறேன்”
”ஆம்பளைகிட்ட பேசி ஜெயிக்க முடியலை, நீ எப்படித்தான் கம்பெனியை விலைக்கு வாங்க வந்தியோ” என இளப்பமாக சொல்ல அதற்கு அவன் பதில்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கண்ட அழகரசனோ
”ஏன் மதுமதி இப்படி பயப்படறா, என்னாச்சி இவளுக்கு நம்மகிட்ட எதையாவது மறைக்கிறாளா என்ன” என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
ஜெகநாதனோ மதுமதியிடம்