Page 11 of 16
”தியாகு எப்படியிருக்கான் மதுமதி நல்லாயிருக்கானா” என அழுத்தம் திருத்தமாக உச்சரித்தார் அதைக்கேட்டு அவள் பயந்து விட்டாள், பேச முடியாமல் தடுமாறினாள்
”கொஞ்ச நாள் முன்னாடிதானே அவன் ஜெயில்ல இருந்து வந்தான், இப்ப பரவாயில்லையா ஜெயில் வாழ்க்கையை வாழ்ந்து நொந்துப் போயிருப்பானே, அவனை நல்லா பார்த்துக்க மதுமதி, திரும்பவும் ஜெயிலுக்கு போயிடப் போறான்” என சக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நடக்காது உண்மை என்னிக்கும் தோற்காது” என்றாள் மதுமதி
”உண்மையா அது உன் குடும்பத்துக்கே கிடையாதே, பொய் சொல்லி ப்ராடு செஞ்சி வாழறவங்கதானே நீங்க” என அசோக் சொல்ல அதற்கு மதுமதியோ