Page 15 of 16
அவனுக்கு விளங்கவில்லை, கடந்த காலத்தில் மதுமதிக்கு என்ன நடந்திருக்கும் என யோசித்தான்
ஆனால் அவர்களை அவ்வாறு பேச விட்டது தன் தவறு என உணர்ந்தவன் சட்டென அந்த பெரிய மேஜை மீது தன் கையால் ஓங்கி ஒரு அடி வைத்தான், அந்த சத்தம் எதிரொலியாக மாறியது, அதில் அனைவருமே திடுக்கிட்டு அவனைப் பார்த்தார்கள் அவனோ கண்களில் கோபத்துடன் அவர்களைப் பார்த்து
”வெளிய ப
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் அழுது ஓயும் வரை அமைதியாக இருந்தான், அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் அத்தனைக்கும் விடைகள் மதுமதிதான் தர வேண்டும், அவனால் மற்றவர்கள் சொல்லியது கேட்டு அவளை தவறாக நினைக்கத் தோன்றவில்லை