(Reading time: 8 - 15 minutes)
Vanavillaai
Vanavillaai

“உன் அண்ணன் வந்து விட்டுட்டுப் போனான்.”

  

கயல்விழி அண்ணனை விழிகளால் தேடி எட்டிப் பார்த்தாள்.

  

அவள் பார்ப்பதற்கான காரணம் புரிந்து, “நீ நடந்துட்டு இருக்க விதத்துக்கு அவன் எப்படி வந்து உன் கிட்ட பேசுவான்? என்னை இறக்கி விட்டுட்டு கிளம்பிட்டான்,” என்று சாவித்திரி சொன்னாள்.

  

கயல்விழி அதை பற்றி விவாதம் செய்யாமல் அமைதியாக இருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

யாதை இருக்கு. நாங்க சொன்னா எப்போவும் கேட்பான்.”

  

அது தனா பேருக்கு அவர்கள் முன் போடும் போலி முகமூடி என்பது கயலுக்கு தெரியும்.

  

“என்ன விஷயம் அம்மா?”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.