தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 21 - பிந்து வினோத்
காதல் காயம் நேரும்போது...
நந்தினி கிச்சனில் இருந்த ஜன்னலை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். முன் தினம் நடந்த சம்பவத்தால் ஏற்பட்டிருந்த மன உளைச்சலும், யாருக்கும் தெரியாமல் அவள் விட்டிருந்த கண்ணீரும் இப்போது தலைவலியாகவும், கண் எரிச்சலாகவும் மாறி அவளை வருத்திக் கொண்டிருந்தது.
முன் தினம் பார்ட்டி முடித்து வந்த எஸ்.கே, காரில் ஏறிக் கொண்டு அவளிடமிருந்து சாவியை வாங்கிக் கொண்டான். மேலே எதுவும் பேசாமல் காரை கிளப்பியவன் வீட்டில் அதை பார்க் செய்து விட்டு அவனின் அறைக்குச் சென்று விட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் வாங்கிச் சாப்பிட்ட நாட்களும், தம்பி தங்கையுடன் செலவிட்ட நேரங்களும் வேறு நினைவுக்கு வந்து அவளின் அழுகையை இன்னும் அதிகரித்தது.
கிட்டத்தட்ட முழு இரவையும் தூங்காமலே கழித்தாள்.