Page 27 of 29
தேவியிடம்
”தேவி இவன்கூட நமக்கென்ன பேச்சு, இவன் நம்ம எதிரியோட ஆளு, நாம இவன்கூட பேசறதை நம்ம அப்பாக்கள் பார்த்தா திட்டுவாங்க, நாம கிளம்பலாம் வா வா” என அவளை உரிமையாக அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சென்றான், அவளும் திரும்பி திரும்பி அழகரசனை பார்த்தபடியே சென்றாள். அழகரசனோ
“ஒழிஞ்சாங்க ரெண்டும், அப்பாக்கள் பேச்சை நம்பி பாவம் ஒண்ணும் தெரியாத மதும
...
This story is now available on Chillzee KiMo.
...
முதல்ல இந்த பயத்தை விடு, ஏன் பயப்படற, உன்கிட்ட உண்மையிருந்தா இந்த பயம் ஏன் உனக்கு வருது, அப்ப உன் பக்கம் உண்மையில்லையா“
”இருக்கு ஆனாலும் அவங்களைப் பார்த்தா பயமாயிருக்கு அழகு”